கிளிநொச்சியில் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப என்வருடன் தொடர்புடைய இந்நாட்டு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தலைமை தாங்கும் குடு தனு என்ற பெண்ணே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் வெல்லம்பிட்டிய – அங்கொடை குடா புத்கமுவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த பெண் கைதாகியுள்ளார். இந்த கைது நடவடிக்கையின் போது, 01 … Continue reading கிளிநொச்சியில் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!